பயங்கரவாத தாக்குதல்கள் பதற்றங்களை ஏற்படுத்தியுள்ளது
– மனித உரிமைகள் ஆணையாளர் கவலை இரண்டு மாதங்களுக்கு முன்னர் நடந்த பயங்கரவாத தாக்குதல்கள் இலங்கையில் பதற்றங்களை ஏற்படுத்தியுள்ளதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிஷேல் பெச்சலெட் கவலை வெளியிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் 41 வது அமர்வு இன்று (திங்கட்கிழமை) ஜெனீவாவில் ஆரம்பமானது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை தொடர்பாக தனது கவலையை வெளியிட்டார். முக்கியமாக, ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் ஒற்றுமையான அணுகுமுறை இல்லாதது நாட்டின் பாதுகாப்பு மற்றும் மக்களின் … Continue reading பயங்கரவாத தாக்குதல்கள் பதற்றங்களை ஏற்படுத்தியுள்ளது
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed